Monday, April 16, 2012

தங்கக்கட்டியை துரோகி என்னும் ஊடகங்கள்! ஒரே காமடி

தலைவரை வசைபாடும் இன்னும் சில ஊடகங்கள்

செவ்வேள் மற்றும் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் மகிந்த ராஜபக்சவினால் டக்ளஸ் தேவாந்தாவிற்கு எதிராக கூடுதல் வாக்குகளைப் பெற்று அதன் மூலம் டக்ளஸ் தேவானந்தாவைத் தோற்கடிக்கவைக்கும் நோக்கில் யாழ்.தேர்தல் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட அங்கஜன், செவ்வேள் ஆகியோர் வெளிநாட்டில் இருந்து தற்போதேஇலங்கைக்கு வருகைதந்து தேர்தலில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்

(இராணுவ அதிகாரிகளுடன் அதிதீவிர ஆலோசனைப்பிரிவில்)

“இந்தத் திரைப்படம் தமிழ் பேசும் சினிமாவே தவிர, தமிழர்களின் சினிமா அல்ல” என்று குறிப்பிட்ட அவர், திரைப்படத்தில் சிங்கள மற்றும் தென்னிந்தியக் கலைஞர்களும் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் இன ஐக்கியத்துக்கும் இந்தத் திரைப்படம் வழியேற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

அப்போ மண்ணுக்காய் மாண்ட தமிழர்கள் எல்லோரும் மறைகழண்ட பைத்தியங்களா..?

இந்த தமிழ் உணர்வு மிக்க செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்


எல்லா தரப்புகளிலிருந்தும் இவர்மேல் குற்றச்சாட்கள் அடுக்கப்படுகிறதே ஒருவேளை எல்லா தரப்புகளும் பொய் சொல்கின்றனவோ...?

போஸ்டரில் பொய்! முன்னால் போலி களை கண்டு ஏமாறாதீர்.

யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – யுகே யின் தலைவர் க செவ்வேள் யாழில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்றார். பெரும்பாலும் ஆளும்கட்சியின் பட்டியலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட க செவ்வெள் தற்போது சுயேட்சையாக களம் இறங்கி உள்ளார். அல்லது களம் இறக்கப்பட்டு உள்ளார்.

தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்தும் க செவ்வேள் லண்டனில் சட்டத்தரணி அல்ல என்றும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார்.ஆனால் க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருந்தார். இவர் படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருந்த வேளையில் இவரது பொறுப்பில் இருந்த அரசியல் தஞ்ச வழக்குகள் சில பாதிக்கப்பட்டு இருந்தது.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடுவதற்கு விசனம் தெரிவித்து உள்ளனர். ஆனால் அது அவருடைய அரசியல் தெரிவு என்ற அடிப்படையிலும் பழைய மாணவர் சங்கத்தின் யாப்பு உறுப்பினர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என்ற கடப்பாட்டை கொண்டிராததால் க செவ்வேளிற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் சிலரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
க செவ்வேளை விடவும் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் அருளர், முன்னால் தமிழ் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் கிறிஸ் சரவணன் ஆகியோரும் லண்டனில் இருந்து சென்று தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இந்த கருத்து “புலத்தில் வேகாத பருப்புகள் இலங்கைத் தேர்தல் களத்தில்“ என்ற தலைப்பில் பிரபல புலம்பெயர் ஊகவியலாளர்  த,ஜெயபாலன் அவர்களால் லண்டன் குரல் க்காக MARCH 25, 2010 அன்னு எழுதப்பட்ட கட்டுரையாகும்.

இதன் இணைய இணைப்பை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

நன்றி.

சென்னையிலும் கற்பழித்தார் - பனைமரக்காடு தயாரிப்பாளர் பற்றி உலக தமிழர்களின் தாளிப்பு


 செவ்வேள் எண்டு லண்டனில இருந்து போய் யாழில சுயேட்சை குழுவில போட்டியிடுறார்.
இந்த செவ்வேள் பற்றி லண்டனில நல்ல அபிப்பிராயம் இல்லை. இவர் பழைய (இண்டைக்கும்) புளொட் ஆள். லண்டனில் இவர்தான் 1980களில புளொட் அலுவலகத்தை நடத்தியவர் என நினைக்கிறன். பலமுறை புளொட் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டபோது அதிகாலை வேளை இரவுவேளை என்றில்லாமல் அங்கிருந்து தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர். இவர் தன்னை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என விளம்பரப்படுத்திறார் ஆனா லண்டனில சட்டத்தரணி அல்ல என்டும் சட்ட உதவியாளராகவே பணியாற்றி வருகின்றார். (க செவ்வேளுக்காக யாழில் ஒட்டப்பட்ட பிரசுரங்கள் அவரை லண்டனின் முன்னணி சட்டத்தரணி என வர்ணித்து இருக்குதாம்). இவர் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மானவர. இப்ப இவரோட யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் இன்னும் வேறை சிலரும் தேர்தலில் போட்டியிடுகினம். சில ஆண்டுகளுக்கு முன் சினிமாத்துறையிலும் ஈடுபட்ட க செவ்வேள் சில படங்களையும் தயாரித்து இருக்கேக்கை இவர் சென்னையில சினிமா ஆசை காட்டி ஒரு பெண்னை பாலியல் பாலக்காரம் செய்து உள்ளதாகவும் அதைப்பற்ரிய செய்திகள் நக்கிரன் பத்திரிக்கையில் செய்தியாக வந்ததாகவும் அதனால இவர் இந்தியாபக்கம் போகமுடியாம இருக்கிறதா லண்டனில சொல்லினம்.


இந்த செய்தி லண்டனிலுள்ள தமிழர்களால் யாழ்ப்பாண பாடசாலை மாணவன் ஒருவின் கொலை பற்றிய கருத்தில் வெளியிடப்ப்டது.

இங்கு க்ளிக் செய்து முழுமையாக படிக்கவும்.

நன்றி.